Thursday, 24 October 2013

பொன்மொழிகள் - 30

  1. அனுபவமே அருமையான ஆசான்.
  2. எலும்பு வலைய பணி செய்தால் பல்லுடைய தின்னலாம்.
  3. நம்பிக்கையில்லாத இடத்தில் அன்பு இருக்காது.
  4. தாமதித்துக் கொடுப்பதும் இல்லையென மறுப்பதும் ஒன்றுதான்.
  5. அளவுக்கு மீறிய சுதந்திரம் அனைவரையும் கெடுக்கும்.
  6. நல்ல பக்கத்து வீட்டுக்காரன் விலைமதிப்பற்றவன்.
  7. தைரியசாலி மேடையேறுவான் .
  8. வெறும் பாராட்டு வயிற்றை நிரப்பாது.
  9. நீ போதிப்பதை நீயே பயிற்சி செய்.
  10. தோற்பதால் கற்கிறோம்.

No comments:

Post a Comment