Thursday, 27 June 2013

பொது அறிவு

பண்டைய தமிழர்கள் நில வளத்தையும் இயற்கை சூழலுக்கு ஏற்றவாறு பிரித்திருந்தனர்
  • குறிஞ்சி - மலையும் மலை சார்ந்த நிலமும்
  • முல்லை - காடும் காடு சார்ந்த நிலமும்
  • மருதம் - வயலும் வயல் சார்ந்த நிலமும்
  • நெய்தல் - கடலும் கடல் சார்ந்த நிலமும்
  • பாலை - முல்லையும் குறிஞ்சியும் திரிந்து வெம்மை உற்ற நிலம் 
----------------------------------------------------------------------------------------------------------------

தமிழ் நாட்டின் பீட  பூமிகள்
  • தருமபுரி பீடபூமி - பாலாறுக்கும் காவிரிக்கும் இடைப்பட்ட பகுதி 
  • மதுரை பீடபூமி - மதுரைக்கும் கன்னியாகுமரிக்கும் இடைப்பட்ட பகுதி 
  • கோயம்புத்தூர் பீடபூமி - நீலகிரிக்கும் தர்மபுரிக்கும் இடைப்பட்ட பகுதி

No comments:

Post a Comment