1. யோசிப்பதனால் நிதானமாக யோசிக்க வேண்டும்.
2. செயல்புடுவதனால் உறுதியோடு செயல்படவேண்டும்.
3. விட்டுக்கொடுப்பதனால் பெருந்தன்மையோடு விட்டுக்கொடுக்க
வேண்டும்.
4. வாழ்க்கை என்பது சங்கீதம் - படுக்க.
5. வாழ்க்கை என்பது பயணம் - நிறைவு செய்க.
6 வாழ்க்கை என்பது புதிர் - விடை காண்க.
7. வழக்கை என்பது வாய்ப்பு - பயன்படுத்துக.
8. வாழ்க்கை என்பது கனவு - நனவாக்குக.
9. சூழ்நிலைக்கு ஏற்றவாறு அறிவாளி மனதை மாற்றிக்கொள்வான்.
அறிவில்லாதவன் ஒருபோதும் மனதை மாற்றிக்கொள்ளமாட்டான்
10. வெறும் வாய்ச்சொள்ளைவிட செயலோடு சேர்ந்த குரலே உரக்க
கேட்கப்படும்,
2. செயல்புடுவதனால் உறுதியோடு செயல்படவேண்டும்.
3. விட்டுக்கொடுப்பதனால் பெருந்தன்மையோடு விட்டுக்கொடுக்க
வேண்டும்.
4. வாழ்க்கை என்பது சங்கீதம் - படுக்க.
5. வாழ்க்கை என்பது பயணம் - நிறைவு செய்க.
6 வாழ்க்கை என்பது புதிர் - விடை காண்க.
7. வழக்கை என்பது வாய்ப்பு - பயன்படுத்துக.
8. வாழ்க்கை என்பது கனவு - நனவாக்குக.
9. சூழ்நிலைக்கு ஏற்றவாறு அறிவாளி மனதை மாற்றிக்கொள்வான்.
அறிவில்லாதவன் ஒருபோதும் மனதை மாற்றிக்கொள்ளமாட்டான்
10. வெறும் வாய்ச்சொள்ளைவிட செயலோடு சேர்ந்த குரலே உரக்க
கேட்கப்படும்,