Friday, 15 May 2020

பொன்மொழிகள்-34

1.           யோசிப்பதனால் நிதானமாக யோசிக்க வேண்டும்.

2.            செயல்புடுவதனால் உறுதியோடு செயல்படவேண்டும்.
 
3.            விட்டுக்கொடுப்பதனால் பெருந்தன்மையோடு விட்டுக்கொடுக்க
                வேண்டும்.

4.             வாழ்க்கை என்பது சங்கீதம் - படுக்க.

5.             வாழ்க்கை என்பது பயணம் - நிறைவு செய்க.

6              வாழ்க்கை என்பது புதிர் - விடை காண்க.

7.             வழக்கை என்பது வாய்ப்பு - பயன்படுத்துக.

8.             வாழ்க்கை என்பது கனவு - நனவாக்குக.

9.             சூழ்நிலைக்கு ஏற்றவாறு அறிவாளி மனதை மாற்றிக்கொள்வான்.   
                அறிவில்லாதவன் ஒருபோதும் மனதை மாற்றிக்கொள்ளமாட்டான்

10.           வெறும் வாய்ச்சொள்ளைவிட செயலோடு சேர்ந்த குரலே உரக்க
                கேட்கப்படும்,

No comments:

Post a Comment