கொள்ளு 1/4 கிலோ கருவி தண்ணீர் வடிகட்டி ஈரத்தோடு கடாயில் போட்டு நன்றாக வருத்து எடுத்து ஆறவைத்து டப்பாவில் போட்டுவைத்துக்கொள்ளவும். இதை இரவு உணவுக்கு பின்பு 1/2 ஸ்பூன் அளவு மென்று சாப்பிடவும். சாப்பிட்டப்பின் வாயில் எச்சில் வரும். வாய்வரட்சி நீங்கி நன்றாக தூக்கம் வரும். நாம் வெய்யிலில் போகும்போது கொள்ளு எடுத்து வைத்துக்கொண்டால் தண்ணீர் இல்லாதபொருது 1/2 ஸ்பூன் வாயில் போட்டு மென்று சாப்பிட்டால் வாயில் எச்சில் ஊறும்.
குறிப்பு:
1. கற்பமானவர்கள் கொள்ளு சாப்பிடக்கூடாது.
2. கொள்ளு வறுக்காமல் சாப்பிட கூடாது.
No comments:
Post a Comment