Friday, 18 October 2013

பொன்மொழிகள் - 28

  1. யோசிப்பதானால் நிதானமாக யோசிக்க வேண்டும்.
  2. செயல்படுவதானால் உறுதியோடு செயல்பட வேண்டும்.
  3. விட்டுக் கொடுப்பதானால் பெருந்தன்மையோடு விட்டுக் கொடுக்க வேண்டும்.
  4. வாழ்க்கை என்பது சங்கீதம் - பாடுக.
  5. வாழ்க்கை என்பது பயணம் - நிறைவு செய்க.
  6. வாழ்க்கை என்பது புதிர் - விடைகாண்க.
  7. வாழ்க்கை என்பது வாய்ப்பு - பயன்படுத்துக.
  8. வாழ்க்கை என்பது கனவு - நினைவாக்குக.
  9. சூழ்நிலைக்கேற்றவாறு அறிவாளி மனதை மாற்றிக் கொள்வான். அறிவில்லாதவன் ஒருபோதும் மனதை மாற்றிக் கொள்ளமாட்டான்.
  10. வெறும் வாய்ச் சொல்லை விட செயலோடு சேர்ந்த குரலே உரக்க கேட்கப்படும்.

No comments:

Post a Comment