- யோசிப்பதானால் நிதானமாக யோசிக்க வேண்டும்.
- செயல்படுவதானால் உறுதியோடு செயல்பட வேண்டும்.
- விட்டுக் கொடுப்பதானால் பெருந்தன்மையோடு விட்டுக் கொடுக்க வேண்டும்.
- வாழ்க்கை என்பது சங்கீதம் - பாடுக.
- வாழ்க்கை என்பது பயணம் - நிறைவு செய்க.
- வாழ்க்கை என்பது புதிர் - விடைகாண்க.
- வாழ்க்கை என்பது வாய்ப்பு - பயன்படுத்துக.
- வாழ்க்கை என்பது கனவு - நினைவாக்குக.
- சூழ்நிலைக்கேற்றவாறு அறிவாளி மனதை மாற்றிக் கொள்வான். அறிவில்லாதவன் ஒருபோதும் மனதை மாற்றிக் கொள்ளமாட்டான்.
- வெறும் வாய்ச் சொல்லை விட செயலோடு சேர்ந்த குரலே உரக்க கேட்கப்படும்.
Friday, 18 October 2013
பொன்மொழிகள் - 28
Labels:
பொன்மொழிகள்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment