Sunday, 20 October 2013

பொன்மொழிகள் - 29

  1. துன்பமே போதிக்கும் நல்லாசான்.
  2. துன்பமே ஒழுக்கத்தின் உரைகல்.
  3. துன்பம் ஒருவனை செல்வனாக்காவிடாலும் அறிவாளியாக்கும்.
  4. தன்னை அடக்கிஆலத் தெரிந்தவன் மற்றவரை எளிதில் கட்டுப்படுத்த முடியும்.
  5. பாதுகாப்பான இடத்தை அடையும் வரை பகைவனை நட்பாக்கிக் கொள்ள வேண்டும்.
  6. அன்பால் பிறரை உருக வைக்கும் குணமே நற்குணம்.
  7. வீரமும் விடாமுயற்சியும் அனைத்தையும் வெள்ளும்.
  8. கரை சேரும் மட்டும் புகழ்ந்து கொண்டிரு.
  9. செயல்கள் தான் நிலைக்கும், வார்த்தைகள் மறையும்.
  10. சோம்பேறிகளுக்கு எல்லா நாட்களும் விடுமுறையே.

No comments:

Post a Comment