விநாயகர்
மூஷிக வாகன மோதக ஹஸ்த
சாமர கர்ண விளம்பித சூத்ர
வாமன ரூப மஹேஸ்வர புத்ர
விக்ன விநாயக பாத நமஸ்தே
திருவிளக்கு
தீபஜோதி யானவளே நமஸ்காரம்
திருவாகி வந்தவளே நமஸ்காரம்
ஆபத் பாந்தவியே நமஸ்காரம்
அனுதினமும் காத்திடுவாய் நமஸ்காரம்
குரு
குருர் பிரம்மா குருர் விஷ்ணு
குருதேவோ மஹேஸ்வர
குருசாக்ஷாத் பரப்ரஹ்மா
தஸ்மை ஸ்ரீ குருவே நம
அம்மன்
தனம் தரும் கல்விதரும் ஒரு நாளும் தளர்வறியா
மனம் தரும் தெய்வ வடிவம் தரும் நெஞ்சில் வஞ்சம் இல்லா
இனம் தரும் நல்லன எல்லாம் தரும் அன்பர் என்பவர்க்கே
கனம் தரும் பூங்குழலாள் அபிராமி கடைக் கண்களே
சரஸ்வதி
ஓம் சரஸ்வதி நமஸ்துப்யம் வரதே காமரூபிணி
வித்யாரம்பம் கரிஷ்யாமி சித்திர் பவதுமேஸத
வரலட்சுமி
ஓம் ஹீரீம் ஸ்ரீம் ஷ்ரீம் வர வராத மகா
ஸாம்ராஜ்ய ராணி வரலட்சிமி வசமாயை ஸ்வாஹ
சக்தி:
சித்தியே இது உன் சக்தியெயாம்
அத்துடனின் ஆதியின் ஜோதியாகு
வித்தான நின்சக்தி சித்திக்கடும்
சக்தி பெற செய்தனை சித்திதா
லட்சுமி:
செல்வி சிறந்தோய் உன் சிறப்பு
பல்வடிவாயுலகிலாகட்டும்
கல் பிழக்கு மொழியுள் மொழி
துள்ளி வந்து தூய்மையாக்குக
சரஸ்வதி:
கலைகரசியே கவிதா மணி
விலையிலா நின்கருணை வேண்டும்
தலை நீ எனக்கு நிலை நீ எனக்கு
அலையாய் வந்து முத்தினைத்தருவாய்
மூஷிக வாகன மோதக ஹஸ்த
சாமர கர்ண விளம்பித சூத்ர
வாமன ரூப மஹேஸ்வர புத்ர
விக்ன விநாயக பாத நமஸ்தே
திருவிளக்கு
தீபஜோதி யானவளே நமஸ்காரம்
திருவாகி வந்தவளே நமஸ்காரம்
ஆபத் பாந்தவியே நமஸ்காரம்
அனுதினமும் காத்திடுவாய் நமஸ்காரம்
குரு
குருர் பிரம்மா குருர் விஷ்ணு
குருதேவோ மஹேஸ்வர
குருசாக்ஷாத் பரப்ரஹ்மா
தஸ்மை ஸ்ரீ குருவே நம
அம்மன்
தனம் தரும் கல்விதரும் ஒரு நாளும் தளர்வறியா
மனம் தரும் தெய்வ வடிவம் தரும் நெஞ்சில் வஞ்சம் இல்லா
இனம் தரும் நல்லன எல்லாம் தரும் அன்பர் என்பவர்க்கே
கனம் தரும் பூங்குழலாள் அபிராமி கடைக் கண்களே
சரஸ்வதி
ஓம் சரஸ்வதி நமஸ்துப்யம் வரதே காமரூபிணி
வித்யாரம்பம் கரிஷ்யாமி சித்திர் பவதுமேஸத
வரலட்சுமி
ஓம் ஹீரீம் ஸ்ரீம் ஷ்ரீம் வர வராத மகா
ஸாம்ராஜ்ய ராணி வரலட்சிமி வசமாயை ஸ்வாஹ
சக்தி:
சித்தியே இது உன் சக்தியெயாம்
அத்துடனின் ஆதியின் ஜோதியாகு
வித்தான நின்சக்தி சித்திக்கடும்
சக்தி பெற செய்தனை சித்திதா
லட்சுமி:
செல்வி சிறந்தோய் உன் சிறப்பு
பல்வடிவாயுலகிலாகட்டும்
கல் பிழக்கு மொழியுள் மொழி
துள்ளி வந்து தூய்மையாக்குக
சரஸ்வதி:
கலைகரசியே கவிதா மணி
விலையிலா நின்கருணை வேண்டும்
தலை நீ எனக்கு நிலை நீ எனக்கு
அலையாய் வந்து முத்தினைத்தருவாய்
No comments:
Post a Comment