- சாதிக்க முடியாதவை என்பது பெரும்பாலும் முயற்சி செய்யாதவையாகவே இருக்கும்.
- நன்மை செய்வதற்குத் தயங்கக் கூடாது.
- கர்வத்திற்கு இடம் தரக் கூடாது.
- தீய எண்ணத்தின் மூலமோ கொடுஞ்சொற்கள் மூலமோ பிறருக்கு தீங்கு இழைக்கக் கூடாது.
- ஒருவன் துஷ்டன் என்பது நன்றாக தெரியுமானால் அவனுடன் பழகக் கூடாது.
- பிறருடைய பொருளை அபகரிக்கக் கூடாது.
- பிறரைத் திருப்தி செய்வதற்காகக் கூட பொய் சொல்லக் கூடாது.
- வீண் சண்டைக்குப் போகக் கூடாது.
- பிறருடைய குறைகளை மிகைபடுத்தக் கூடாது.
- நம்மை இந்த உலகம் பாராட்ட வில்லையே என்று துக்கப்படக் கூடாது.
Wednesday, 12 February 2014
பொன்மொழிகள் - 31
Labels:
பொன்மொழிகள்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment