- மகத்தான பண்பு என்பது மற்றவர்களுக்கு நாம் தொந்தரவு கொடுக்காமல் இருப்பது.
- மலைக் குலைந்தாலும் நிலை குலையாமல் இருக்கவேண்டும்.
- படித்த படிப்பை பயன்படுத்தாதவன் தரிசு நிலத்திற்கு சமமானவன்.
- கடவுள் உனக்குள் இருக்கிறான்; உன் முச்சு காற்றுதான் கடவுள்.
- ஒருவரின் வியர்வை காயும்முன் அவன் ஊதியத்தைக் கொடு.
- விதைக்கும் போது அழைகப்படுவேன் அறுவடையின் போது விலகப்படுவேன்.
- தாய்க்கு பாத்து பிள்ளை இருந்தாலும் தன கணவன் தான். மூத்தபிள்ளையாய் நினைத்தால் குடும்பம் மகிழ்ச்சியாக இருக்கும்.
- கூடா நட்பு கேடாய் முடியும்.
- ரப்பர் மரத்திற்கு ரனங்கல் புதிதல்ல.
- வெற்றி ஒருவன் தான் நண்பன்.
Tuesday, 23 April 2013
பொன்மொழிகள் - 1
Labels:
பொன்மொழிகள்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment