Tuesday, 23 April 2013

பொன்மொழிகள் - 1

  1. மகத்தான பண்பு என்பது மற்றவர்களுக்கு நாம் தொந்தரவு கொடுக்காமல் இருப்பது.
  2. மலைக் குலைந்தாலும் நிலை குலையாமல் இருக்கவேண்டும்.
  3. படித்த படிப்பை பயன்படுத்தாதவன் தரிசு நிலத்திற்கு சமமானவன்.
  4. கடவுள் உனக்குள் இருக்கிறான்; உன்  முச்சு காற்றுதான் கடவுள்.
  5. ஒருவரின் வியர்வை காயும்முன் அவன் ஊதியத்தைக் கொடு.
  6. விதைக்கும் போது அழைகப்படுவேன் அறுவடையின் போது விலகப்படுவேன்.
  7. தாய்க்கு பாத்து பிள்ளை இருந்தாலும் தன கணவன் தான். மூத்தபிள்ளையாய் நினைத்தால் குடும்பம் மகிழ்ச்சியாக இருக்கும்.
  8. கூடா நட்பு கேடாய் முடியும்.
  9. ரப்பர் மரத்திற்கு ரனங்கல் புதிதல்ல.
  10. வெற்றி ஒருவன் தான் நண்பன்.

No comments:

Post a Comment