- பால் குடித்தால் உடம்பில் உள்ள அனைத்து வித வலியும் குறையும்.
- எந்த வித காய்கறி வேகவைதாலும் ஒரு கரண்டி பால் ஊற்றி வேகவைத்தால் மிருதுவாக வெந்துவிடும் .
- பருப்பு வேகவைக்கும் போது நான்கு பல் பூண்டு, பெருங்காயம், மஞ்சள் பொடி, ஓமப்பொடி, சுக்குப்பொடி, வெந்தயம், சிறிது எண்ணெய் ஆகியவற்றை பருப்புடன் போட்டு வேகவைத்து சாம்பார் செய்யவும் .
- காரக்குழம்பு, மீன் குழம்பு செய்யும் போது வெள்ளம் சிறிது போட்டு செய்யவும் .
- குழம்பு சிறிது கட்டியாக இருக்க வேண்டும் என்றால் அரிசி மாவு அல்லது சோள மாவை கரைத்து ஊற்றவும் .
- நெல்லிக்காய் மென்று சாப்பிட்டால் பல் வலி குணமாகும், ஜீரணசக்தி அதிகரிக்கும் .
- இரவில் 7 மணிக்குள் சாப்பிட்டால் உடல் எடை குறையும், தொப்பை குறையும் .
- காலையில் எழுந்தஉடன் அரை லிட்டர் தண்ணிர் குடித்தால் உடம்புக்கு நல்லது; சுறு சுறுப்பாக இருக்கும் .
- பப்பாலி கொய்யாபழம் எல்லா நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம் .
- அரைக்கிரை, அத்திக்காய், பூசணிக்காய், முல்லங்கி, கேரட், பீட்ரூட், பாகற்க்காய், முருங்கைக்கீரை உடம்புக்கு நல்லது .
Monday, 29 April 2013
உணவே மருந்து - 1
Labels:
உணவே மருந்து
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment