Monday, 29 April 2013

உணவே மருந்து - 1

  1. பால் குடித்தால் உடம்பில் உள்ள அனைத்து வித வலியும் குறையும்.
  2. எந்த வித காய்கறி வேகவைதாலும் ஒரு கரண்டி பால் ஊற்றி வேகவைத்தால் மிருதுவாக வெந்துவிடும் .
  3. பருப்பு வேகவைக்கும் போது நான்கு பல் பூண்டு, பெருங்காயம், மஞ்சள் பொடி, ஓமப்பொடி, சுக்குப்பொடி, வெந்தயம், சிறிது எண்ணெய் ஆகியவற்றை பருப்புடன் போட்டு வேகவைத்து சாம்பார் செய்யவும் .
  4. காரக்குழம்பு, மீன் குழம்பு செய்யும் போது வெள்ளம் சிறிது போட்டு செய்யவும் .
  5. குழம்பு சிறிது கட்டியாக இருக்க வேண்டும் என்றால் அரிசி மாவு அல்லது சோள மாவை கரைத்து ஊற்றவும் .
  6. நெல்லிக்காய் மென்று சாப்பிட்டால் பல் வலி குணமாகும், ஜீரணசக்தி அதிகரிக்கும் .
  7. இரவில் 7 மணிக்குள் சாப்பிட்டால் உடல் எடை குறையும், தொப்பை குறையும் .
  8. காலையில் எழுந்தஉடன் அரை லிட்டர் தண்ணிர் குடித்தால் உடம்புக்கு நல்லது; சுறு சுறுப்பாக இருக்கும் .
  9. பப்பாலி கொய்யாபழம் எல்லா நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம் .
  10. அரைக்கிரை, அத்திக்காய், பூசணிக்காய், முல்லங்கி, கேரட், பீட்ரூட், பாகற்க்காய், முருங்கைக்கீரை உடம்புக்கு நல்லது .

No comments:

Post a Comment