தேவையான பொருட்கள்:
- கடலை பருப்பு - 100 கிராம்
- உளுந்து - 100 கிராம்
- காய்ந்த மிளகாய் - 4
- பூண்டு - 5 பற்கள்
- பெருங்காய தூள் - ஒரு சிட்டிகை
- எண்ணெய் - 1 ஸ்பூன்
- உப்பு - தேவையான அளவு
- பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி காய்ந்த மிளகாய், பூண்டு, பெருங்காய தூள், கடலை பருப்பு, உளுந்து ஆகியவற்றை போட்டு பொன்னிறமாக வறுத்துக்கொள்ளவும்.
- வறுத்ததை ஆறவைத்து பின் தேவையானாளவு உப்பு சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.
- இட்லி, தோசைக்கு இந்த தூளை தேவையான அளவு எடுத்து எண்ணெயுடன் கலந்து சாப்பிடலாம்.
இட்லி மிளகாய் தூள் தயார் !!!
No comments:
Post a Comment