Monday, 27 May 2013

பொன்மொழிகள் - 10

  1. ஒருவன் சொத்தை சூரையாடுகிறான் பதிலுக்கு அவன் இவன் சொத்தை சூறையாடுகிறான் இந்த சூறையாடல் சக்கரம் தொடரும் யாராவது இதை நிறுத்தினால்தான் முடிவுக்கு வரும்.
  2. நம்ம சமைத்த்ப் சமயலை ஒரு தடவை சுவைத்து பார்பது போல் நம் வாயால் சொல்கின்ற வார்த்தைகளை ஒரு முறை சொல்லி பார்த்து பிறகு நல்லது கெட்டது எது என்று யோசித்து பின் சொன்னால் பல பிரச்சனையில் இருந்து தப்பித்துக் கொள்ளலாம்.
  3. நன்றி என்பது சரியான காலம் வரும் போது அதனை திருப்பி  செய்வது நம்மை ஒரு முழுமையான மனிதனாகக் காட்டும்.
  4. வெற்றி என்பது கடின உழைப்பும், பண்பும், தியாகமும் சுயக்கட்டுப்பாடும் அவசியமாகும்.
  5. எப்போது உங்களின் விருப்பமும் வேலையும் ஒன்றாக ஆகின்றதே அப்போது நீங்கள் சாதிப்பீர்கள்.
  6. உடல் என்பது நமது சொத்து நமது மூலதானம். உடல் நன்றாக இருந்தால் தான் மனம் நன்றாக இருக்கும்.
  7. பிறரால் உங்களைக் காப்பி அடிக்க முடியுமே தவிர உங்களின் தனித்தன்மையை என்றுமே தடுக்க முடியாது.
  8. புதுமையாய் யோசியுங்கள் மக்கள் மத்தியில் எப்போதுமே இந்த புதுமைக்கு வரவேற்பு அதிகம்.
  9. சரியான தூண்டுதல் மட்டும் கிடைத்து விட்டால் மலையளவு வேலை கூட நொடிப்பொழுதில் முடிந்துவிடும்.
  10. எந்த செயலுக்கும் வழிமுறை என்பது மிக முக்கியம்.

No comments:

Post a Comment