- அழைப்பின்றி வேரொருவர் வீட்டிற்கு செல்பவர்கள் அது மரணத்திலும் மேலான துன்பத்தைத் தரும்.
- பணம் நல்லவர் கையில் இருந்தால் ஊர் நடுவில் நல்ல தண்ணிர் இருப்பதற்கு சமம்.
- பொருப்பு இருக்கிறவர்கள் பொருமையாக இருக்க வேண்டும்.
- கட்டுப்பாடு இல்லாமல் வாழ்கிறவன் கெளரவம் இல்லாமல் மடிந்து போவான்.
- கடன் இல்லாதவனே பணக்காரன. உடல் ஆரோக்கியம் உள்ளவனே செல்வந்தன்.
- வாக்குறுதி என்பது ஒருவகைக் கடன்தான்.
- எல்லோருடைய உபதேசங்களையும் காது கொடுத்துக் கேளுங்கள், ஒன்றை மட்டும் பின்பற்றுங்கள்.
- எல்லோருக்கும் மரியாதை செய்யுங்கள் ஆனால் ஒருவரை பின்பற்றுங்கள்.
- எல்லோரிடத்திலும் ஞானத்தை சேகரித்துக் கொள்ளுங்கள். ஆனால் ஒரு குருவினுடைய உபதேசத்தை மட்டும் சொந்தமாக்கிக்கொளுங்கள்.
- அனுபவம் அறிவின் முகம் பார்க்கும் கண்ணாடி.
Friday, 10 May 2013
பொன்மொழிகள் - 7
Labels:
பொன்மொழிகள்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment