Saturday, 4 May 2013

பொன்மொழிகள் - 6

  1. வருவதும் போவதும் இன்பமும் துன்பமும்.
  2. வந்தால் போகாதது புகழும் பழியும்.
  3. போனால் வராதது மானமும் உயிரும்.
  4. தானாக வருவது இளமையும் மூப்பும்.
  5. நம்முடன் வருவது பாவமும் புண்ணியமும்.
  6. அடக்க முடியாதது ஆசையும் துக்கமும்.
  7. தவிர்க்க முடியாதது பசியும் தாகமும.
  8. நம்மால் பிரிக்க முடியாதது பந்தமும் பாசமும்.
  9. அழிவை தருவது பொறாமையும் கோபமும்.
  10. எல்லோருக்கும் சமமானது பிறப்பும் இறப்பும்.

No comments:

Post a Comment